உலகம்

துனிசியாவில் யூத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

துனிசியாவின் டிஜெர்பா அருகே உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். 

DIN

துனிசியா: துனிசியாவின் டிஜெர்பா அருகே உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். 

துனிசியாவில் யூத வழிபாட்டுத் தலத்தில் பலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவலாளி ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சூட்டதில் சக காவலர்கள் இரண்டு பேரும், பொதுமக்களில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

வழிபாட்டுத் தலத்தை பூட்டி அனைவரையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள அந்த காவலாளிடம் இருந்து அவர்களை மீட்கப்பதற்காக சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தனர்.

இதில், அந்த காவலாளி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அனைவரும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மல்லிக காந்தா... ராஷி கண்ணா!

ஜாடையில் மயங்கி... ஐஸ்வர்யா மேனன்!

ஆசையில் தொடங்கி... ருக்மிணி வசந்த்!

வங்கதேசத்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? 155 ரன்கள் இலக்கு!

மலபார் ராகம்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT