பிரான்ஸ் சிரச்சேதம் AFP
உலகம்

1939-ல் மரண தண்டனை இப்படித்தான்! அரிய புகைப்படங்கள்

பிரான்ஸில் நடைமுறையில் இருந்த குற்றவாளிகளை பொதுவெளியில் சிரச்சேதம் செய்யும் படங்கள்

DIN
மரண தண்டனையை காண கூடியிருந்த மக்கள்

பிரான்ஸில் நடைமுறையில் இருந்த குற்றவாளிகளை பொதுவெளியில் சிரச்சேதம் செய்யும் நடைமுறை 1939-ல் முடிவுக்கு வந்தது. பலகையில் குற்றவாளிகளை இருத்தி கூரான கத்தியால் தலையை வெட்டும் முறை கில்லட்டின் என அழைக்கப்படுகிறது. பொதுவெளியில் கடைசியாக நடத்தப்பட்ட கில்லட்டின் மரண தண்டனைக்கான அரிய புகைப்படங்கள் இவை.

குற்றவாளியை தண்டனை மேடையில் ஏற்றும் காவலர்கள்

மரண விதிக்கப்பட்ட நபர் யூஜின் ஒயிட்மேன். வெர்சாய் நகரில் செயிண்ட் பியர் சிறைச்சாலைக்கு முன்பு ஜூன் 17,1939 அவரது தலை வெட்டப்பட்டது. கொலை வழக்கில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தொலைவு பார்வையில் மரண மேடை
இரவு கவிந்தும் கலையாத மக்கள்

கில்லட்டின் முறை செப்டம்பர் 10,1977 வரை பிரான்ஸில் நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளியின் உடல் அடக்கத்துக்கு கொண்டுசெல்லப்பட்டும்போது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

உத்திசார் நட்புக் கூட்டணி!

கோயில்மலையாற்றின் குறுக்கே ரூ.176.02 கோடியில் அணைக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT