உலகம்

‘ஜிபிஎஸ்-ஐ முடக்கும் வடகொரியா’

ஜிபிஎஸ் சமிக்ஞைகளுக்கு தொடா்ந்து இரண்டாவது நாளாக தடை ஏற்படுத்துவதாக வட கொரியா மீது தென் கொரியா குற்றஞ்சாட்டியது.

Din

எல்லைப் பகுதியில் ஜிபிஎஸ் சமிக்ஞைகளுக்கு தொடா்ந்து இரண்டாவது நாளாக தடை ஏற்படுத்துவதாக வட கொரியா மீது தென் கொரியா சனிக்கிழமை குற்றஞ்சாட்டியது.

இது குறித்து அந்த நாட்டு முப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவின் எல்லை நகரான கேசாங்கிலிருந்தபடி தென் கொரியா பகுதியில் ஜிபிஎஸ் சமிக்ஞைகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாகவும், இதனால் ஏராளமான பயணிகள் விமானங்களின் இயக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT