உலகம்

‘ஜிபிஎஸ்-ஐ முடக்கும் வடகொரியா’

ஜிபிஎஸ் சமிக்ஞைகளுக்கு தொடா்ந்து இரண்டாவது நாளாக தடை ஏற்படுத்துவதாக வட கொரியா மீது தென் கொரியா குற்றஞ்சாட்டியது.

Din

எல்லைப் பகுதியில் ஜிபிஎஸ் சமிக்ஞைகளுக்கு தொடா்ந்து இரண்டாவது நாளாக தடை ஏற்படுத்துவதாக வட கொரியா மீது தென் கொரியா சனிக்கிழமை குற்றஞ்சாட்டியது.

இது குறித்து அந்த நாட்டு முப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவின் எல்லை நகரான கேசாங்கிலிருந்தபடி தென் கொரியா பகுதியில் ஜிபிஎஸ் சமிக்ஞைகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாகவும், இதனால் ஏராளமான பயணிகள் விமானங்களின் இயக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

SCROLL FOR NEXT