AP
உலகம்

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் வீசி தாக்குதல்!

ஹிஸ்புல்லாக்களின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலில் பதற்றம் அதிகரிப்பு..

DIN

இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹைஃபா நகரின் மீது இன்று(நவ.11) 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதப்படை தாக்குதல்களைத் தொடுத்துள்ளதால் இஸ்ரேலில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

எனினும், இஸ்ரேலின் இரும்புக் கவச பாதுகாப்பு அமைப்பு(அயர்ன் டோம்) இந்த ஏவுகணைகளை வழிமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தகவலின்படி, இந்த தாக்குதல்களில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

இதுகூட தெரியாமல் எப்படி ஒரு கட்சித் தலைவராக இருக்க முடியும்? விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

"தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழர்கள்..." Vijay பேச்சு!

SCROLL FOR NEXT