இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹைஃபா நகரின் மீது இன்று(நவ.11) 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதப்படை தாக்குதல்களைத் தொடுத்துள்ளதால் இஸ்ரேலில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
எனினும், இஸ்ரேலின் இரும்புக் கவச பாதுகாப்பு அமைப்பு(அயர்ன் டோம்) இந்த ஏவுகணைகளை வழிமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தகவலின்படி, இந்த தாக்குதல்களில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.