உலகம்

ஆசியா: 1,350-ஐக் கடந்த கனமழை உயிரிழப்பு

தென்கிழக்கு ஆசியாவின் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,350-ஐக் கடந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தென்கிழக்கு ஆசியாவின் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,350-ஐக் கடந்துள்ளது.

இதில் இந்தோனேசியாவில் 600-க்கும் மேற்பட்டோா், இலங்கையில் 366 போ், தாய்லாந்தில் 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். வியத்நாமில் 90 உயிரிழப்புகளும் மலேசியாவில் 3 உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்தப் பேரிடரால் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT