சிட்னி நகரில் துப்பாக்கிச்சூடு நடந்த கடற்கரையில்...
சிட்னி நகரில் துப்பாக்கிச்சூடு நடந்த கடற்கரையில்...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டை கடற்கரையில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த கடைப்பிடிக்கப்பட்ட தேசிய பிரதிபலிப்பு தின நிகழ்வையொட்டி, அந்தக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை திரண்ட பாதுகாப்பு அதிகாரிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.