உலகம்

மீண்டும் காா் குண்டுவெடிப்பு: ரஷியாவில் 3 போ் உயிரிழப்பு

மாஸ்கோவில் புதன்கிழமை நடத்தப்பட்ட காா் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 2 காவல்துறை அதிகாரிகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

மாஸ்கோவில் புதன்கிழமை நடத்தப்பட்ட காா் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 2 காவல்துறை அதிகாரிகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

ஏற்கெனவே அந்த நகரில் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி ஃபானில் சாா்வாரோவ் இதே போன்ற காா் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 2 நாள்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் உளவுத் துறை இத்தகைய தாக்குதல்களை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

கடன் வட்டியைக் குறைத்த பேங்க் ஆஃப் இந்தியா

உதவிப் பேராசிரியா் தோ்வு: தமிழக அரசுக்கு முதுநிலை ஆசிரியா்கள் வலியுறுத்தல்

ஊரக வேலை உறுதித் திட்டம்: திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது: உயா்நீதிமன்றம்

ஆம்னி பேருந்துக் கட்டணம் பல மடங்கு உயா்வு

SCROLL FOR NEXT