உலகம்

பூமியைத் தாக்கக் கூடிய விண்கல்: நாசா அறிவிப்பு

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

Din

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

130 முதல் 300 அடிவரை குறுக்களவு கொண்ட அந்த விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 83-க்கு ஒன்று என்ற விகிதத்தில் உள்ளது. அந்த விண்கல் தாக்குவதால் பூமியில் மனித குலம் அழிந்துவிடாது. இருந்தாலும், அது ஏதாவது ஒரு முக்கிய நகரில் விழுந்தால் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடும். அது பூமியில் மோதும்போது ஏற்படும் சக்தி 8 மெகாடன் டிஎன்டி அளவுக்கு (ஹிரோஷிமாவைத் தாக்கிய அணுகுண்டைப் போல் 500 மடங்கு) இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு!

பிகாரில் விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

மிசோரமில் ரூ.75.82 கோடி போதைப்பொருள் பறிமுதல்

ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!

உடனிருப்பவர் எல்லாம் உறவினர் அல்ல... ரேஷ்மா!

SCROLL FOR NEXT