உலகம்

நோபல் பரிசுகள் அடுத்த வாரம் அறிவிப்பு

2025-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த வாரம் முதல் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி செய்திச் சேவை

2025-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த வாரம் முதல் அறிவிக்கப்படவுள்ளன.

உலகின் மிகப் பெரிய கௌரவமாகக் கருதப்படும் இது, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்தே அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுவரும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே ஆபிரஹாம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியற்காக இந்த முறையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நவ. 26-இல் ஆா்ப்பாட்டம்: தொழிற்சங்கத்தினா் முடிவு

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம்

திருவள்ளூா் சுகாதாரத் துறையில் புதிய காலிப்பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT