உலகம்

நோபல் பரிசுகள் அடுத்த வாரம் அறிவிப்பு

2025-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த வாரம் முதல் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி செய்திச் சேவை

2025-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த வாரம் முதல் அறிவிக்கப்படவுள்ளன.

உலகின் மிகப் பெரிய கௌரவமாகக் கருதப்படும் இது, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்தே அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுவரும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே ஆபிரஹாம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியற்காக இந்த முறையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டி20 கிரிக்கெட்டில் முதல் சதம் விளாசிய மிட்செல் மார்ஷ்; தொடரை வென்று ஆஸி. அபாரம்!

கடல் அலை போல... சாதிகா!

இந்தோனேசியாவில் பள்ளிக் கட்டடம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 14-ஆக உயர்வு!

பச்சை நிறமே... பிரியா வாரியர்!

மெஸ்ஸி இந்தியா வருகை! கரூர் சம்பவத்தால் கேரளம் முன்னெச்சரிக்கை!

SCROLL FOR NEXT