முகப்பு
சினிமா

திரைப்பட விருதுகள் வழங்கும் விழா - புகைப்படங்கள்

சென்னை கலைவாணர் அரங்கில், தேர்வுக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கப்படுவதாக, தமிழக துணை முதலவர் திரு. உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 13 பிப்ரவரி 2026, 11:48 pm IST
2019ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநருர் விருதினை ஒத்த செறுப்பு - சைஸ் 7 திரைப்படத்திற்காக நடிகர் பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது.
பகிர்:
2020ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதினை சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்பட்டது.
2022ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளாருக்கான விருதினை பொன்னியின் செல்வன் -1 திரைப்படத்திற்காக ஏ.ஆர் ரகுமானுக்கு வழங்கப்பட்டது.
2017ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதினை தீரன் அதிகாரம் திரைப்படத்திற்காக நடிகர் கார்த்திக்கு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

2017ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதினை தரமணி திரைப்படத்திற்காக நடிகை ஆண்ட்ரியாவுக்கு வழங்கப்பட்டது.
2018ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதினை வடசென்னை திரைப்படத்திற்காக நடிகர் தணுஷ்க்கு வழங்கப்பட்டது.
2022ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதினை கார்கி திரைப்படத்திற்காக நடிகை சாய் பல்லவிக்கு வழங்கப்பட்டது.
2022ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதினை டாணாக்காரன் திரைப்படத்திற்காக நடிகர் விக்ரம் பரபுவுக்கு வழங்கப்பட்டது.
2016ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதினை புரியாத புதிர் திரைப்படத்திற்காக நடிகர் விஜய் செதுபதிக்கு வழங்கப்பட்டது.
2017ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் நடிகருக்கான விருதினை திருட்டு பயலே-2 திரைப்படத்திற்காக நடிகர் பிரசன்னாவுக்கு வழங்கப்பட்டது.
2017ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதினை மகளிர் மட்டும் திரைப்படத்திற்காக நடிகை ஊர்வசிக்கு வழங்கப்பட்டது.
2022ஆம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதினை டாணாக்காரன் திரைப்படத்திற்காக நடிகர் போஸ் வெங்கட்க்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments