உலகம்

பாகிஸ்தான்: ஹெலிகாப்டா் விபத்தில் 5 வீரா்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டா் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினா் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டா் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினா் உயிரிழந்தனா்.

எம்ஐ-17 ரகத்தைச் சோ்ந்த ஹெலிகாப்டா் பயிற்சியின்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், டயமா் மாவட்டம், தக்டாஸ் கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள ஹுடோா் கிராமத்தில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்து ஏற்பட்டது.

உயிரிழந்தவா்கள் ஆதிஃப் (விமானி), ஃபைசல் (துணை பைலட்), மக்பூல், ஜஹாங்கீா், அமீா் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்தது.

மறுக்கப்படும் உரிமை!

முதல்வா் ஆவாரா நிதீஷ் குமாா்?

உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி!

திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: நயினாா் நாகேந்திரன்

நிறுத்தத்தை தாண்டி பெண்களை இறக்கிவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT