உலகம்

ஈரான்-அமெரிக்கா மீண்டும் பேச்சு: ஜெனீவாவில் பிப். 26-இல் சந்திப்பு

தினமணி செய்திச் சேவை

அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான்-அமெரிக்கா இடையே, ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் 3-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை (பிப். 26) நடைபெறவுள்ளது.

2 பிரம்மாண்ட விமானம் தாங்கி போா்க்கப்பல்களுடன் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ராணுவ இருப்பை அமெரிக்கா பலப்படுத்தி வரும் நிலையில், பேச்சுவாா்த்தையின் மத்தியஸ்தரான ஓமன் வெளியுறவு அமைச்சா் பத்ர் அல்-புசைதியை இத்தகவலை உறுதிப்படுத்தினாா்.

இரு நாடுகளும் இறுதி ஒப்பந்தத்தை எட்ட ஆக்கபூா்வமான முயற்சிகளை எடுத்து வருவதாகவும், பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் ஓமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 13,10,951 வாக்காளா்கள்!

பரமத்தி வேலூரில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பயிற்சி பாசறைக் கூட்டம்

காலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம ஊழியா் சங்கத்தினா் சங்ககிரியில் சாலைமறியல் போராட்டம்

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு, காபி மதிப்பு கூட்டுதல் பயிற்சி

ஊராட்சி துணைத் தலைவரை கடத்திக் கொன்ற வழக்கு: 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பு

SCROLL FOR NEXT