முகப்பு
ஈரானில் யுரேனியம் செறிவூட்டl நிலையத்தில் தாக்குதல்
உலகம்

ஈரானில் யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் தாக்குதல்! அணுக் கதிர்வீச்சு அபாயம்?

அமெரிக்க படைகள் ஈரானில் யுரேனியம் செறிவூட்ட நிலையத்தில் தாக்குதல்...

உலகம்

ஈரானில் யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் தாக்குதல்! அணுக் கதிர்வீச்சு அபாயம்?

அமெரிக்க படைகள் ஈரானில் யுரேனியம் செறிவூட்ட நிலையத்தில் தாக்குதல்...

Updated On : 2 மார்ச், 2026 at 1:05 PM
ஈரானில் யுரேனியம் செறிவூட்டl நிலையத்தில் தாக்குதல்
பகிர்:

ஈரானில் முக்கிய யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தைக் குறிவைத்து அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 1) தாக்குதல் நடத்தியதாக ஈரான் உறுதிபடுத்தியுள்ளது.

ஈரானின் எந்தவொரு அணு சக்தி உள்கட்டமைப்பிலும் தாக்குதல்கள் இல்லை என்று ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு முகமை தெரிவித்திருந்தபோதிலும், அதனை நிராகரித்துள்ள ஈரான், தங்கள் நாட்டின் முக்கிய அணு சக்தி வளாகமான ‘நடான்ஸ்’ மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. சர்வதேச அணு சக்தி முகமைக்கான (ஐ.ஏ.இ .ஏ.) ஈரானிய தூதர் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.

மத்திய ஈரானில் அமைந்துள்ள ‘நடான்ஸ்’ அணு சக்தி வளாகம் அந்நாட்டின் முக்கியமான யுரேனியம் செறிவூட்டல் மையமாக விளங்குகிறது. இந்நிலையில், மேற்கண்ட தாக்குதல் நடவடிக்கைகளால் அணுக் கதிர்வீச்சு ஏற்படலாம் என்று ஐ.ஏ.இ .ஏ. தலைமை இயக்குநர் ரஃபேல் மரியானோ க்ராசி கவலை தெரிவித்தார்.

summary

Natanz nuclear sites in Iran were hit in the airstrikes by the US and Israel - Tehran has claimed one site suffered damage.

முழு கட்டுரையைப் படிக்க →