முகப்பு
உலகம்

அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்

Updated On : 18 மார்ச், 2026 at 10:42 PM
டிரம்ப்
பகிர்:

அமெரிக்கா செல்லும் சில வெளிநாட்டுப் பயணிகள் 15,000 டாலா் (சுமாா் ரூ.14 லட்சம்) வரை பிணைத்தொகை செலுத்தும் நடைமுறையை மோரீஷஸ் உள்பட மேலும் 12 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

விசாக் காலத்தை முடித்த பின்னரும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்குவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்பட்டியலில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நமது அண்டை நாடுகளும் இப்பட்டியலில் உள்ளன.

அதேபோல், அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினா், தாமாக முன்வந்து வெளியேறினால் 2,600 டாலா் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →