பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

‘ஆன்லைனில் 60 லைக்குகள் வாங்குவது குறைவா? ’- ராஷி கண்ணா வியப்படைவது ஏன்? 

ராஷி கண்ணா - கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் சர்தார் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. 

Published On :

'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. தொடர்ந்து 'அடங்கமறு', 'அயோக்கியா', 'சங்கத் தமிழன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இதில் 'இமைக்கா நொடிகள்', 'அடங்க மறு' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனையடுத்து அவர் 'அரண்மனை 3', 'துக்ளக் தர்பார்' போன்ற வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன. சுந்தர்.சி இயக்கியுள்ள 'அரண்மனை 3' படத்தின் புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. 

இதனையடுத்து அவர் தமிழில் கார்த்தியுடன் 'சர்தார்' மற்றும் 'மேதாவி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சர்தார் பட புரமோஷனுக்காக கொச்சி சென்று இருந்தார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிட்டத்தக்கது. 

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தின் ஸ்டோரியில், “சமூக வலைதளங்களில் 60 லைக்குகள் அதிகமில்லை என சமூக ஊடகம் உங்களை நம்ப வைத்துள்ளது. ஆனால் அதே 60 பேர் நேரில் வந்து உங்களை பாராட்டினால் பிரமித்து விடுவீர்கள்” என்ற பதிவினை பகிர்ந்து உள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.