ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

தனுஷின் கேப்டன் மில்லர்: புதிய அப்டேட் 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் புதிய அப்டேட்டை இன்று மாலை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

News image
Updated On :17 செப்டம்பர் 2022, 1:15 pm IST

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் புதிய அப்டேட்டை இன்று மாலை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படத்திற்கு கேப்டன் மில்லர் என சமீபத்தில் தெரிவித்தனர். 

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிக் காயிதம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் நடிகர் தனுஷுடன் இணைந்து புதிய படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

மாறுபட்ட தோற்றத்தில் உருவாகிவரும் இந்த படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சத்ய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகுமென கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.