தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பூஜையுடன் தொடங்கிய நயன்தாராவின் புதிய படம்!

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.

News image
Updated On :20 செப்டம்பர் 2023, 2:14 pm IST

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.

பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள இறைவன் திரைப்படம் வருகிற செப்.28 ஆம் தேதி வெளியாகிறது.

Story image

நயன்தாரா முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 எனப் பெயரிடப்பட்டுள்ளது. கோலமாவு கோகிலா படத்துக்கு பிறகு  நயன்தாராவுடன் யோகிபாபு இப்படத்தில் நடிக்கிறார்.

பிரபல யூடியூப் சேனலில் புகழ்பெற்ற டூட் விக்கி இப்படத்தை எழுதி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Story image

மண்ணாங்கட்டி படத்தின் முதல் பார்வை போஸ்டர் முன்னதாக வெளியாகி, இணையத்தில் வைரலான நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இப்பட பூஜையில் யோகிபாபு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.