5,000 அரசுப் பள்ளிகளில் ஏஐ, கோடிங், ரோபாட்டிக்ஸ் கற்பிக்கப்படும்: அமைச்சா் ராஜ்மோகன் தகவல்
தமிழகத்தில் 5,000 அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு ஏஐ, கோடிங், ரோபாட்டிக்ஸ் பயிற்சிகளைக் கற்பிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.