இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக 108 கார்பெண்டர் மற்றும் பிளம்பர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Constable (Carpenter) - 56
2. Constable (Mason) - 31, 3
3. Constable (Plumber) - 21
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ITBP - ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் குறித்த விவரம் மின்னஞ்சல் முகவரிக்கு சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.09.2022
மேலும் விவரங்கள் அறிய www.recruitment.itbpolice.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்ட அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.
வேலை... வேலை... வேலை...எல்லை பாதுகாப்பு படையில் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை!
மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் செவிலியர் வேலை வேண்டுமா?
மிகப்பெரிய விசா முறைகேட்டைக் கண்டுபிடித்த காவல்துறை; 4 பேர் கைது
தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' - இரண்டு நாட்களில் இவ்வளவு வசூலா?
செப்.3-ல் கேரளம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
மே.இ. தீவுகள் அணியை வீழ்த்தி தொடரைச் சமன் செய்த நியூசிலாந்து (ஹைலைட்ஸ் விடியோ)
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... என்எல்சி நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை!