இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் பிளம்பர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக 108 கார்பெண்டர் மற்றும் பிளம்பர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் பிளம்பர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு


இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக 108 கார்பெண்டர் மற்றும் பிளம்பர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Constable (Carpenter) - 56
2. Constable (Mason) - 31, 3
3. Constable (Plumber) - 21

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ITBP - ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் குறித்த விவரம் மின்னஞ்சல் முகவரிக்கு சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.09.2022

மேலும் விவரங்கள் அறிய  www.recruitment.itbpolice.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்ட அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com