இதுவரை 118.44 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 118.44 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுவரை 118.44 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 118.44 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 76,58,203 தடுப்பூசிகள் உள்பட இதுவரை மொத்தம் 1,18,44,23,573 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

வயது வாரியாக முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

18 - 44 வயது

முதல் தவணை - 44,66,37,552

இரண்டாம் தவணை - 19,89,48,841

45 - 59 வயது

முதல் தவணை - 18,17,64,052

இரண்டாம் தவணை - 11,33,02,934

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 11,38,31,778

இரண்டாம் தவணை - 7,53,91,749

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,82,725

இரண்டாம் தவணை - 94,26,512

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,76,833

இரண்டாம் தவணை - 94,26,512

மொத்தம்1,18,44,23,573

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com