இந்தியாவில் இதுவரை 118.44 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 76,58,203 தடுப்பூசிகள் உள்பட இதுவரை மொத்தம் 1,18,44,23,573 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | நாட்டில் 262 நாள்களுக்குப் பின் குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை
வயது வாரியாக முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
18 - 44 வயது | முதல் தவணை - 44,66,37,552 இரண்டாம் தவணை - 19,89,48,841 |
45 - 59 வயது | முதல் தவணை - 18,17,64,052 இரண்டாம் தவணை - 11,33,02,934 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 11,38,31,778 இரண்டாம் தவணை - 7,53,91,749 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,82,725 இரண்டாம் தவணை - 94,26,512 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,76,833 இரண்டாம் தவணை - 94,26,512 |
மொத்தம் | 1,18,44,23,573 |