ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

ஜார்க்கண்ட் சுரங்க சரிவு: விசாரணைக் குழு அமைப்பு!

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தை விசாரணைக் குழு அமைத்துள்ளதாக தன்பாத் துணை ஆணையர் சந்திப் சிங் கூறியுள்ளார். 

News image
Updated On :10 ஜூன் 2023, 12:11 pm IST

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தை விசாரணைக் குழு அமைத்துள்ளதாக தன்பாத் துணை ஆணையர் சந்திப் சிங் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

விசாரணைக் குழுவில் துணைப்பிரிவு காவல்துறை அதிகாரி அபிஷேக் குமார், சிந்திரி மற்றும் பர்மேஷ் குஷ்வஹா வட்ட அதிகாரி ஜரியா ஆகியோர் அமைக்கப்பட்டுள்ளனர். 

இந்தக் குழு அடுத்த 24 மணி நேரத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று அவர் கூறினார். 

ஜூன் 09-ம் தேதி ஜார்க்கண்ட், தன்பாத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கம் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. 

இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்தில் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியை மேற்கொண்டு வருவதாக போவ்ரா காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.