பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜார்க்கண்ட் சுரங்க சரிவு: விசாரணைக் குழு அமைப்பு!

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தை விசாரணைக் குழு அமைத்துள்ளதாக தன்பாத் துணை ஆணையர் சந்திப் சிங் கூறியுள்ளார். 

Published On :

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தை விசாரணைக் குழு அமைத்துள்ளதாக தன்பாத் துணை ஆணையர் சந்திப் சிங் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

விசாரணைக் குழுவில் துணைப்பிரிவு காவல்துறை அதிகாரி அபிஷேக் குமார், சிந்திரி மற்றும் பர்மேஷ் குஷ்வஹா வட்ட அதிகாரி ஜரியா ஆகியோர் அமைக்கப்பட்டுள்ளனர். 

இந்தக் குழு அடுத்த 24 மணி நேரத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று அவர் கூறினார். 

ஜூன் 09-ம் தேதி ஜார்க்கண்ட், தன்பாத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கம் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. 

இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்தில் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியை மேற்கொண்டு வருவதாக போவ்ரா காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.