தூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீன் ரத்து கிடையாது: அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
தூத்துக்குடி போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீனை ரத்து செய்யுமாறு கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..










