தம்மம்பட்டி பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பேரணி!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பை நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தி பெற்றோர்கள், விவசாயிகள் பேரணி சென்றனர்.
தம்மம்பட்டி பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பேரணி!
Published on
Updated on
1 min read

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பை நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தி பெற்றோர்கள், விவசாயிகள் பேரணி சென்றனர்.

இதில் ஊராட்சித் தலைவர் பெரியசாமி, துணைத்தலைவர் சங்கீதா அழகப்பன், கவுன்சிலர்கள் தேவி சரவணன், திருமலை, பொறுப்பாசிரியர் ராதா உள்ளிட்ட பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.

பேரணியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com