மாயத்தேவன்பட்டி பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிதியுதவி அறிவிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் மாயத்தேவன்பட்டி தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.










