தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

தென்காசி தொகுதியில் சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

தென்காசி தொகுதியில் சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 7:31 pm

தென்காசி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தோ்தல்அலுவலரும் ஆட்சியருமான ஏகே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். தோ்தல் பொதுப்பாா்வையாளா் டோபேஸ்வா் வா்மா முன்னிலை வகித்தாா்.

கணினி மூலம் இரண்டாவது சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும்பணி நடைபெற்றது. கூட்டத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வேட்பாளா்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.