இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இந்திய வீராங்கனைகள்...!

அலேக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தவர் ராணிகிருபா தேவி.

News image
Updated On :18 செப்டம்பர் 2022, 12:30 am

விமலா ராமமூர்த்தி

போர்க்களத்தில் சாதித்த இந்திய வீராங்கனைகள் சிலர்:

அலேக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தவர் ராணிகிருபா தேவி.

கோரி முகமதுவை எதிர்த்துப் போரிட்டு அவரை புறமுதுகிட்டு ஓடச் செய்தவர் நாயகி தேவி.

தைமூர் படைகளை எதிர்த்துப் போரிட்டு அவர்களை ஓடச் செய்தவர் ராம் பியாரி குர்ஜரி.

அக்பரின் படைகளை எதிர்த்துப் போரிட்டு விரட்டியவர் ராணி துர்காதேவி.

ஒளரங்கசீப்பை எதிர்த்துப் போரிட்டு மறைந்தவர் பீவி தலேர் கௌர்.

ஒளரங்கசீப் படைகளை வென்று 25 ஆண்டுகள் நல்லாட்சி செய்தவர் கர்நாடகத்தைச் சேர்ந்த மகாராணி சென்னம்மா.

ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்துப் போர் புரிந்தவர் சிவகங்கை சமஸ்தான ராணி வேலு நாச்சியார். அவருடைய தற்கொலைப் படை தளபதி குயிலி.

ஆங்கிலேயப் படையை வீரத்துடன் எதிர்த்துப் போராடி வீர மரணம் அடைந்தவர் ராணி லட்சுமிபாய். அவருக்கு உதவி செய்து  தன்னுடைய உயிரை தியாகம் செய்தவர் சாதாரண குடிமகள் ஜங்காரிபாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.