டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ரோஜாவின் ராஜா!

"வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கலந்துகொண்டு, கூட்டம் முடிந்து வெளியே வரும்போது நேருஜியின் "கோட்'டிலிருந்து விழுந்த ரோஜா மலரை ஒரு சிறுவன் எடுத்துக்கொண்டு, நேருஜி ஏறிப் போன ஜீப்பின் பின்னால் ஓடினான்.

News image
Updated On :3 ஜூன் 2016, 9:23 pm IST

"வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கலந்துகொண்டு, கூட்டம் முடிந்து வெளியே வரும்போது நேருஜியின் "கோட்'டிலிருந்து விழுந்த ரோஜா மலரை ஒரு சிறுவன் எடுத்துக்கொண்டு, நேருஜி ஏறிப் போன ஜீப்பின் பின்னால் ஓடினான்.

அவனைப் பார்த்த நேருஜி ஜீப்பை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி, சிறுவன் தந்த ரோஜா மலரை வாங்கிக்கொண்டு ""நீ கொண்டு வந்தது பூவை அல்ல, உன் பரிசுத்தமான இதயத்தை'' என்று அவனை மகிழ்ச்சியோடு தட்டிக் கொடுத்து தான் ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு, ஜீப்பில் சிறுவனை ஏற்றி அவனுடைய கிராமத்திற்கு அனுப்பி வைத்தார் சிறுவர்களிடம் அன்பு கொண்ட அந்த "ரோஜாவின் ராஜா'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.