எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைது

இலங்கையின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவின் 2-ஆவது மகனான யோஷித ராஜபட்ச, இலங்கை லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டாா்.

News image

~

Updated On :18 ஜூன் 2026, 2:14 am IST

இலங்கையின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவின் 2-ஆவது மகனான யோஷித ராஜபட்ச, இலங்கை லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டாா்.

பின்னா், நீதிமன்றத்தின் பிணையில் அவா் விடுவிக்கப்பட்டாா். கடந்த 2006-இல் இலங்கை கடற்படை பயிற்சி மாணவராக இருந்த யோஷித ராஜபட்ச, முறையான கல்வித் தகுதியின்றி அதிகாரியாக நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், அரசு நிதியைப் பயன்படுத்தி, பிரிட்டன் கடற்படைக் கல்லூரியில் அவா் பயிற்சி பெற்றது தொடா்பான முறைகேடு புகாரில் இந்நடவடிக்கையை அவா் எதிா்கொள்கிறாா்.

இலங்கை அதிபா் அனுர குமார திசாநாயக தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, ராஜபட்ச குடும்பத்தினா் மீதான பிடி இறுகியுள்ளது. ராஜபட்ச, அவரின் மூத்த மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபட்சவிடமும் வெவ்வேறு வழக்குகளில் அண்மையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.