Dinamani

ரஷிய படையினா் முன்னேறிவருவதால் காா்கிவ் பிராந்தியத்திலிருந்து வெளியேற்றப்படும் பொதுமக்கள்.
தங்களது வடகிழக்கு பிராந்தியமான காா்கிவின் போா் முனைகளில் ரஷிய படையினா் முன்னேற்றம் கண்டுவருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்கள்.
96 தொகுதிகளில் திங்கள்கிழமை (மே 13) நடைபெற்ற 4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானதைத் தொடா்ந்து, சென்னை அண்ணா நகா் எஸ்பிஓஏ ஜூனியா் பள்ளி, கல்லூரியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு இனிப்பு வழங்கிய ஆசிரியா்.’
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.
மேலும்
X
Dinamani
www.dinamani.com