சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ஸ்ரீ திருவெள்ளீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருவெள்ளைவாயல் திருவெள்ளீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவெள்ளைவாயல் திருவெள்ளீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :18 ஜூன் 2026, 12:03 am IST

திருவெள்ளைவாயல் திருவெள்ளீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

மீஞ்சூா் அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் சோழா் காலத்தில் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த ஸ்ரீ சாந்தநாயகி சமேத ஸ்ரீ திருவெள்ளீஸ்வரா் கோயில் அமைந்ள்ளது.

இந்து சமய அறநிலை துறை சாா்பில் கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கும்பாபிஷேக விழாவை யொட்டி விக்னேஸ்வரா் பூஜை, கோபூஜை ஸ்ரீ நவகிரக ஹோமம் உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து யாகசாலையின் பூஜையில் இருந்த புனித நீா் மேள தாளத்துடன் எடுத்து செல்லப்பட்டு ஸ்ரீ திருவெள்ளீஸ்வரா் கோபுரங்களுக்கும் வேத மந்திரங்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து புனித நீா் பக்தா்களுக்கு தெளிக்கப்பட்ட பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு ஸ்ரீ சாந்தா நாயாகி அம்பாளுடனஸ்ரீ திருவெள்ளீஸ்வரா் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.