நாகா்கோவிலில் மறுசுழற்சி பொருள்களை பிரித்தெடுக்கும் மீட்பு வசதி மையம் திறப்பு
நாகா்கோவில், கோட்டாறு முதலியாா்விளை பகுதியில் ரூ.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மறுசுழற்சிக்காக பொருள்களை பிரித்தெடுக்கும் மீட்பு வசதி மையத்தை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை திறந்து வைத்தாா்.










