நீதிமன்றங்கள் குற்றங்களைக் குறைக்கும் மையங்களாக வேண்டும் -உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆா்.மகாதேவன்
குற்றவாளியாக முடிவு செய்த நிலையில், அவரிடம் மனித நேயத்தைக் காட்டுமாறு நமது இலக்கியங்கள் அறிவுறுத்துகின்றன...

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய 7 நீதிமன்றங்களை திறந்து வைத்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வா் என்.ரங்கசாமி, உயா்நீதிமன்ற









