பெங்களூரு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வெழுதும் மாணவர்களுக்கு பேருந்தில் சலுகை

தினமணி

பேருந்து பயண அட்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் காலாவதியாகினாலும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழும் மாணவர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை காண்பித்து பேருந்தில் பயணிக்கலாம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
 இதன்மூலம் மார்ச் 30 முதல் ஏப்.12 வரை எஸ்எஸ்எல்சி தேர்வெழுதும் மாணவர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் தேர்வு முடியும் வரை பயணிக்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் பேருந்து பயண அட்டையைக் கேட்டு நடத்துநர்கள், ஓட்டுநர்கள் தொந்தரவு அளிக்கக் கூடாது எனவும் மாநகரப் போக்குவரத்துக்கு கழகம் அறிவுறுத்தியுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT