பெங்களூரு

தொழிலாளி  கொலை:  போலீஸார் விசாரணை 

DIN

ஆர்.எம்.சி.யார்டு காவல் சரகத்தில் கூலித் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு சஞ்சய் காந்தி நகர் ஏபிஎம்சி யார்டு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டா (20). கூலித் தொழிலாளியான இவரிடம் திங்கள்கிழமை நள்ளிரவு மது அருந்திய நிலையில் வந்த 3 பேர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். 
அப்போது, மணிகண்டாவை அவர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து ஆர்.எம்.சி.யார்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT