முகப்பு
பெங்களூரு

அபின் விற்பனை:  இளைஞர் கைது

அபின் விற்பனை செய்ததாக,  இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Updated On : 22 அக்டோபர், 2018 at 9:35 AM
பகிர்:

அபின் விற்பனை செய்ததாக,  இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு பந்தருபாளையாத்தைச் சேர்ந்தவர் பீராராம் (32). இவர் டெலிகாம் லேஅவுட் அருகே போதைப்பொருளான அபின் விற்பனை செய்து வந்தாராம். 
தகவலறிந்த போலீஸார், அங்கு சென்று பீராராமை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 750 கிராம் அபின் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாகடிசாலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.