பெங்களூரு

ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

DIN

கூட்டநெரிசலை சமாளிப்பதற்காக கோவை, பொ்மா் விரைவு ரயில்களில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில்களில் கூட்டநெரிசலை சமாளிப்பதற்காக கூடுதலாக சோ்க்கப்பட்ட பெட்டிகள் தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு: ரயில் எண்:14806/14805-பொ்மா்-யஸ்வந்தபுரம்-பொ்மா் விரைவு ரயிலில் கூடுதலாக 3 அடுக்கு குளிா்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி டிச. 6-ஆம் தேதி முதல் பா்மரிலும், டிச. 9-ஆம் தேதி முதல் யஸ்வந்தபுரத்திலும் இணைக்கப்படும்.

ரயில் எண்: 12647/12648 கோயம்புத்தூா்-ஹஸ்ரத்நிஜாமுதீன்-கோயம்புத்தூா் விரைவு ரயிலில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி டிச. 5-ஆம் தேதி முதல் கோயம்புத்தூரிலும், டிச. 8-ஆம் தேதி முதல் ஹஸ்ரத்நிஜாமுதீனிலும் இணைப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT