பெங்களூரு

சிறுவர்களின் திறன் அறியும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறுவர்களின் திறன் அறியும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

சிறுவர்களின் திறன் அறியும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து திறன் அறியும் போட்டியின் இயக்குநர் பூஜா சித்தார்த் ராவ் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 
அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி, சிறுவர்களிடம் பல்வேறு திறமைகள் மறைந்துள்ளன. எனவே, மாணவர்களின் தனித்திறன்களை வெளியே கொண்டு வரும் வகையில், பெங்களூரில் திறனறியும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் விண்ணப்பங்களை கட்டணமின்றி, இலவசமாக ஜன. 10-ஆம் தேதிக்குள் செலுத்தலாம். 
பெங்களூரு புனிதர் ஜோசப் பள்ளி வளாகத்தில் ஜன. 26-ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்று பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து 2-ஆம், 3-ஆம் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. 
மாணவர்களை ஊக்கப்படுத்த இதுபோன்ற போட்டிகள் அவசியம் என்றார். 
மேலும் விவரங்களுக்கு ‌i‌n‌f‌o@‌t​a‌l‌e‌n‌t‌s‌p‌e​c‌t​a​c‌u‌l‌u‌m.​c‌o‌m, ‌ta‌l‌e‌n‌t‌s‌p‌e​c‌t​a​c‌u‌l‌u‌m@‌g‌m​a‌i‌l.​c‌o‌m  என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT