பெங்களூரு

தம்பதி வெட்டிக் கொலை

மைசூரு அருகே தோட்டத்தில் தங்கியிருந்த மூத்த தம்பதியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

DIN

மைசூரு அருகே தோட்டத்தில் தங்கியிருந்த மூத்த தம்பதியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
மைசூரு நாகவலா பகுதியில் உள்ள தோட்டத்தில் வசித்து வந்தவர் ஈரத்தண்ணா (80). இவரது மனைவி சிவம்மா (75). திங்கள்கிழமை நள்ளிரவு தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஈரத்தண்ணா, சிவம்மா இருவரையும் ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். 
இதுகுறித்து இலவாலா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT