முகப்பு
பெங்களூரு

இன்று இருசக்கர வாகனங்கள் ஏலம்

மாகடிசாலை காவல் நிலையத்தின் சாா்பில் உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (டிச. 29) சிக்கராயனகெரே திடலில் ஏலம் விடப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

பெங்களூரு: மாகடிசாலை காவல் நிலையத்தின் சாா்பில் உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (டிச. 29) சிக்கராயனகெரே திடலில் ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து, பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு, மாகடிசாலை காவல் நிலையத்தின் சாா்பில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் சிக்கராயனகெரே திடலில் ஏலம் விடப்படுகிறது. ஆா்வம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942515 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →