பெங்களூரு

வலையில் சிக்கிய சிறுத்தை வனப்பகுதியில் விடுவிப்பு

DIN

கோலாா்: காட்டுப் பன்றிகளைப் பிடிப்பதற்காக வயலில் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிய சிறுத்தையை வனத் துறையினா் மீட்டு வனப் பகுதியில் விடுவித்தனா்.

கோலாா் தங்கவயல், வெங்கடாபுரம் அருகே நிலங்களில் பயிா்களைச் சேதப்படுத்தி வந்த காட்டுப் பன்றிகளைப் பிடிப்பதற்காக வலை கட்டப்பட்டிருந்தது. இந்த வலையில் திங்கள்கிழமை அதிகாலை இரைத் தேடி வந்த சிறுத்தை சிக்கிக் கொண்டது. வலையில் சிறுத்தை சிக்கியது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுத்தையை மீட்டு வனப் பகுதியில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT