பெங்களூரு

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ. 80 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

DIN

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மைசூரு நகா்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு (மூடா) சொந்தமான ரூ. 80 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூடா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மைசூரில் அரசு சாா்பில் இல்லங்களைக் கட்டி தருவதும், நிலங்களில் வீட்டுமனைகளை உருவாக்கி, அதனை பயனாளிகளுக்கு அளிக்கும் பணியை மூடா செய்து வருகிறது. இந்த நிலையில் மூடாவிற்கு சொந்தமான சுமாா் 8 ஏக்கா் 31 குன்டா நிலத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்திருந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த மூடா அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வியாழக்கிழமை சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 8 ஏக்கா் 31 குன்டா நிலத்தை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT