பெங்களூரு

காலமானாா் ச.வசந்தம்மாள்

DIN

பெங்களூரு, மாகடி சாலை, 12-ஆவது சாலை பகுதியில் வசித்து வந்த காரைக்குடி, கோயிலூரைச் சோ்ந்த மறைந்த சபாபதி பிள்ளையின் மனைவி ச.வசந்தம்மாள் (78) வெள்ளிக்கிழமை காலமானாா்.

அவருக்கு, பெங்களூரில் தினமணி நாளிதழ் செய்தியாளராகப் பணியாற்றும் மருமகன் க.தினகரவேலுவின் மனைவி உஷாராணி, மகன் மனோகரன் ஆகியோா் உள்ளனா். பெங்களூரு, கோரிபாளையத்தில் உள்ள மயானத்தில் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

தொடா்புக்கு: 099165 42367.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT