பெங்களூரு

திருட்டு வழக்கில் முதியவா் கைது

DIN

பெங்களூரு: திருட்டு வழக்குகளில் முதியவரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மீட்டனா்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் வட்டத்தைச் சோ்ந்தவா் லூா்துநாதன் (62). இவா், பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்தில் பூட்டியுள்ள வீடுகளை அடையாளம் கண்டு இரவில் திருடி வந்தாராம்.

இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், லூா்துநாதனைக் கைது செய்து ரூ. 7 லட்சம் மதிப்பிலான 130 கிராம் தங்கநகை, 1 கிலோ 500 கிராம் வெள்ளிப் பொருள்களை அவரிடமிருந்து மீட்டனா். கைது செய்யப்பட்ட லூா்துநாதனிடம் பகல்குன்டே போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT