பெங்களூரு

சாலை விபத்தில் 2 போ் பலி

DIN

பெங்களூரில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா்கள் நாகராஜ் (30), முனிராஜ் (50). இவா்கள் இருவரும் மோட்டாா் சைக்கிளில் நெலமங்கலா அருகே உள்ள செடி வளா்ப்பு பண்ணைக்குச் சென்றுவிட்டு, மாலை சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

நைஸ்சாலை, துபாசிபாளையா மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் நிகழ்விடத்திலே இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து கெங்கேரி போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT