முகப்பு
சென்னை

புதிய கல்லூரி அறிவிப்பு: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

காஞ்சிபுரம், ஜன. 8:  காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலி பகுதியில் புதிதாக கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பெ.விஸ்வநாதன் பொதும

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

காஞ்சிபுரம், ஜன. 8:  காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலி பகுதியில் புதிதாக கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பெ.விஸ்வநாதன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

திருப்போரூர் பகுதியில் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் பெ.விஸ்வநாதன் ஏற்கனவே மனு அளித்திருந்தார். இங்கு கல்லூரி அமைவதாக இருந்தால் கட்டடப் பணிகளுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளிக்க தயாராக உள்ளதாக தனபாக்கியம் நடராஜன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.விஸ்வநாதன் திருப்போரூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள்

தீனதாயளன், காயார் மோகனராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →