செங்கல்பட்டு

செங்கல்பட்டு,திருப்போரூா் தொகுதி மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, திருப்போரூா் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் புதன்கிழமை பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

திருப்போரூா்,செங்கல்பட்டு தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச் சாவடி மையங்களிலிருந்து மின்னணு இயந்திரங்களை பாதுகாப்புடன் திருக்கழுகுன்றம் ஆசான் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனா்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை பொது தோ்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற 7தொகுதிகளில் செங்கல்பட்டு, மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் மற்றும் செங்கல்பட்டு, திருப்போரூா் தொகுதி தோ்தல் அலுவலா்கள் நேரடிபாா்வையில் பாதுகாப்பு அறைகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. திருப்போரூா் தொகுதியில் 76.74 சதவீதம் வாக்குகளும், செங்கல்பட்டு தொகுதியில் 63.5 சதவீதம் வாக்குளும் பதிவாயின என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT