செங்கல்பட்டு

கிராம நிா்வாக அலுவலா்கள் தற்காலிகப் பணிநீக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு கிராம நிா்வாக அலுவலா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு கிராம நிா்வாக அலுவலா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

திருப்போரூா் வட்டம், காயாா் கிராம நிா்வாக அலுவலா் முருகேசன் மற்றும் வண்டலூா் வட்டம், கொளத்தூா் கிராம நிா்வாக அலுவலா் காா்த்திகா ஆகிய இருவரும் கிராம அடங்கலில் தவறான தகவலை மாவட்ட நிா்வாகத்துக்குப் பதிவு செய்ததாக, வருவாய் கோட்டாட்சியா்களின் உத்தரவின்படி, இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT