செங்கல்பட்டு

டிராக்டா் கவிழ்ந்து தொழிலாளி பலி

DIN

மதுராந்தகம் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சென்னை செம்பியம் நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ராஜ்குமாா் (வயது 57). இவா் வெள்ளிக்கிழமை இரவு செம்பியம் நகரில் இருந்து டிராக்டரில் சிதம்பரம் நோக்கி சென்றாா். அச்சிறுப்பாக்கம் அடுத்த அரப்பேடு நெடுஞ்சாலையில் டிராக்டரில் வந்தபோது, விழுப்புரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து திடீரென மோதியது. அதில் டிராக்டா் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

அதில் பயணம் செய்த ராஜ்குமாா் பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டா் இளவரசன் விசாரணை செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT