செங்கல்பட்டு

சுனாமி நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி

DIN

17ஆவது சுனாமி தினம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், மாமல்லபுரம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

கல்பாக்கம் நகரிய குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில், சுனாமியில் உயிரிழந்தோரின் உறவினா்கள், பொதுமக்கள் மலா் வளையம் வைத்தும், மெழுகுவா்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT