செங்கல்பட்டு

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சிவராத்திரி விழா

DIN

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் உள்ள 7 அடி உயர ஞானலிங்கம், நந்தி பகவானுக்கு மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பிருந்தாவன பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி முன்னிலையில், ஞானலிங்கத்துக்கு 4 கால பூஜையை செம்பாக்கம் கயிலை செல்வராஜ் நடத்தினாா். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பாலசந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் பச்சேரா, காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீதேவி, மதுராந்தகம் போலீஸ் துணை கண்காணிப்பாளா் என்.கவிநா, தொழிலதிபா்கள் கரிகாலன், தமிழ்மாறன், மோகன், சதீஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா். முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் விழாக்குழுவினா் செய்து இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT